Sunday, December 11, 2011

பாட்டுக்கொரு புலவனே ! பாரதியே !

 (மகா கவி சுப்ரமண்ய பாரதியார் 1882 டிசம்பர் 11 - 1921 செப்டம்பர் 12 )

பாட்டுக்கொரு புலவனே ! பாரதியே ! மேட்டுக் குடியில் பிறந்தாலும் மண்ணில் நாட்டுக் குடிமகனைப் பாடியவனே ! தேசத்தை மட்டுமே நீ நினைத்தாய் ! இன்றோ சிலர் நாசத்தை மட்டுமே நினைக்கின்றனர் ! உன் புகழ் பாடுவோம் ! வார்த்தைகள் வரவில்லை ! வசனமாய் தெரிக்கின்றன !

No comments:

Post a Comment